ஜூலை 17 2013

பள்ளியில் சமைத்த உணவு 
பலிக்கு வழி வகுத்ததுவே !
துள்ளி விளையாடும் குழந்தைகள்
இதற்கு இரை ஆயினரே

கழுவாத அரிசியினால்
நடந்த துயரம் கண்டு
அழுவதா ? கல்லும் முள்ளும்
கண்ணீர் கசியும் மன்றோ ??

அலட்சிய போக்கின் விளைவால்
மாணாக்கர் கனவுகளெல்லாம் 
இலட்சச் சிதறல்களாக நொறுங்கிப்
போன கவலைகிடம் கண்டு
நீ இறங்கயோ?
பராசக்தி!

-விவேக்பாரதி
17.06.2013

(பிகாரில் உணவில் நஞ்சு கலந்து சிறுவர் இறந்த செய்திகேட்டு எழுதியது) 

Comments

Popular Posts