சக்தி உனை
கனிமரம் என்றே கதைத்து இருப்பேனே - சக்தியுனை
பனிமலர் என்றே பகர்ந்து கிடப்பேனே - சக்தியுனை
நனிபசும் பாலாய் நவின்றிடு வேனேநான் - சக்தியுனை
இனிவரும் காலம் இயற்றிக் கிடப்பேனே ! - சக்தியுனை
-விவேக்பாரதி
18.02.2015
பனிமலர் என்றே பகர்ந்து கிடப்பேனே - சக்தியுனை
நனிபசும் பாலாய் நவின்றிடு வேனேநான் - சக்தியுனை
இனிவரும் காலம் இயற்றிக் கிடப்பேனே ! - சக்தியுனை
-விவேக்பாரதி
18.02.2015
Comments
Post a Comment