சேமித்தல் இன்பம்
சிறுதுளி சேர்ந்தால் இங்கே
பெருவெள்ளம் ஆகுமேடா!
மனமது நீயும் வைத்தால் - சேமிக்கக்
கணமொன்று போதுமேடா!
பணமெனும் கானல் நீர்தான்
மறைந்து உடன் போகும் முன்னே - நற்
குணத்துடன் அதையே நீயும்
சேமித்து வைப்பாய்க் கண்ணே!
-விவேக்பாரதி
24.05.2013
பெருவெள்ளம் ஆகுமேடா!
மனமது நீயும் வைத்தால் - சேமிக்கக்
கணமொன்று போதுமேடா!
பணமெனும் கானல் நீர்தான்
மறைந்து உடன் போகும் முன்னே - நற்
குணத்துடன் அதையே நீயும்
சேமித்து வைப்பாய்க் கண்ணே!
-விவேக்பாரதி
24.05.2013
Comments
Post a Comment