ஒதுங்காதே
கட்டுக்குள் அடங்காக் காதல்
காவிரிநன் நீராய்ப் பாயும் !
விட்டொதுக்கு நாண மென்னும்
வெளித்திரையை ! நானுன் வெள்ளிப்
பட்டுப்பூ உடலின் மேலே
பசிகொண்ட தேனீ போலே
ஒட்டிடத்தான் ஆசை யுண்டு !
ஒதுங்காதே என்னைக் கண்டு
-விவேக்பாரதி
22.05.2014
காவிரிநன் நீராய்ப் பாயும் !
விட்டொதுக்கு நாண மென்னும்
வெளித்திரையை ! நானுன் வெள்ளிப்
பட்டுப்பூ உடலின் மேலே
பசிகொண்ட தேனீ போலே
ஒட்டிடத்தான் ஆசை யுண்டு !
ஒதுங்காதே என்னைக் கண்டு
-விவேக்பாரதி
22.05.2014
Comments
Post a Comment