யாரிவளோ
தேவதை மண்ணில் இறங்கியதோ ?
வெயிலில் சற்று கிறங்கியதோ ?
கடற்கரை யோரம் ஒதுங்கியதோ ?
மரத்தடி நிழழில் பதுங்கியதோ ?
இவள்
பின்னால் இருக்கும்
பின்னல் அழகைக்
கண்ணால் கண்டால்
காய்ச்சல் வரும் !
இவள்
பேசும் மொழியினை
வீசும் கடலலை
காதால் கேட்டால்
மோட்சம் பெறும் !
அட !
இவளது முகத்தைக் காண்பதற்கே
கவிதைகளை நான் செய்கின்றேன்
அதன்
எதுகை மோனை அவளாக !
முரண்தொடையாய் நாணம் தீயாக !
-விவேக்பாரதி
06.11.2014
வெயிலில் சற்று கிறங்கியதோ ?
கடற்கரை யோரம் ஒதுங்கியதோ ?
மரத்தடி நிழழில் பதுங்கியதோ ?
இவள்
பின்னால் இருக்கும்
பின்னல் அழகைக்
கண்ணால் கண்டால்
காய்ச்சல் வரும் !
இவள்
பேசும் மொழியினை
வீசும் கடலலை
காதால் கேட்டால்
மோட்சம் பெறும் !
அட !
இவளது முகத்தைக் காண்பதற்கே
கவிதைகளை நான் செய்கின்றேன்
அதன்
எதுகை மோனை அவளாக !
முரண்தொடையாய் நாணம் தீயாக !
-விவேக்பாரதி
06.11.2014
Comments
Post a Comment