எழிலி
எழில்மிகு மலைகளும் உண்டு - வண்ணம்
ஏறிய வானவில் உண்டு
பொழில்தரும் தென்றலும் உண்டு - நாளும்
பொலிவுறும் கதிரவன் உண்டு !
மழைதரும் முகிலினம் உண்டு - மண்ணில்
மணந்திடும் வாசமும் உண்டு
கழைதரும் ராகமும் உண்டு - நானும்
களித்தேன் இவைகளைக் கண்டு !
-விவேக்பாரதி
29.11.2014
ஏறிய வானவில் உண்டு
பொழில்தரும் தென்றலும் உண்டு - நாளும்
பொலிவுறும் கதிரவன் உண்டு !
மழைதரும் முகிலினம் உண்டு - மண்ணில்
மணந்திடும் வாசமும் உண்டு
கழைதரும் ராகமும் உண்டு - நானும்
களித்தேன் இவைகளைக் கண்டு !
-விவேக்பாரதி
29.11.2014
Comments
Post a Comment