சிலேடை - பந்தும் மனதும்
அசைவுகள் ஆயிரம் காணும் ஒருநல்
தசையால் அதுஉரு வாகும் - இசையும்
திசையெல் லாம்இது பொய்ஆடும் ஒன்றாம்
விசையுறு பந்தும் மனது !
பந்து
தூக்கி எறிந்தால் அசைவுகள் ஆயிரம் காணும்.
நல்ல தசையான கையால் அந்த அசைவுகள் உருவாகும் .
தான் நினைக்கும் (இசையும்) திசையெல்லாம் சென்று துள்ளி ஆடும்.
மனது
ஒரு நிலையாக இல்லாமல் அசைவுகள் காணும்.
மூளை என்னும் நல்ல தசையால் அந்த அசைவுகள் உருவாகும்.
அது நினைக்கும் (இசையும்) திசையில் எல்லாம் சென்று ஆடும் .
-விவேக்பாரதி
22.04.2014
தசையால் அதுஉரு வாகும் - இசையும்
திசையெல் லாம்இது பொய்ஆடும் ஒன்றாம்
விசையுறு பந்தும் மனது !
பந்து
தூக்கி எறிந்தால் அசைவுகள் ஆயிரம் காணும்.
நல்ல தசையான கையால் அந்த அசைவுகள் உருவாகும் .
தான் நினைக்கும் (இசையும்) திசையெல்லாம் சென்று துள்ளி ஆடும்.
மனது
ஒரு நிலையாக இல்லாமல் அசைவுகள் காணும்.
மூளை என்னும் நல்ல தசையால் அந்த அசைவுகள் உருவாகும்.
அது நினைக்கும் (இசையும்) திசையில் எல்லாம் சென்று ஆடும் .
-விவேக்பாரதி
22.04.2014
Comments
Post a Comment