சித்திரக்கவி - அன்னபந்தம்

முத்தமிழில் பாநெய்ய முந்திடநான் வந்திசைத்தே
னத்தனையும் சக்தியுன்றன் ஆனையென் - றத்தரிடம்
வித்தைகற்றேன் பாபாயு வித்தைகள் நான்பயில
முத்தம்தா நின்முத்தம் முத்து!
(இதே வெண்பா மேலுள்ள சித்திரத்தில் வரையப்பட்டுள்ளது)
-விவேக்பாரதி
08.04.2015
Comments
Post a Comment