விண்சாரத் தண்ணீர்

நீரின்றி உலகில் ஏதும் இல்லையென்று
சீரில் மொழிந்தான் வள்ளுவன் - பாரில்
மாக்களை வாழ வைத்து ! மின்சாரம்
ஆக்கும் விண்சாரத் தண்ணீர்!

-விவேக்பாரதி 
18.10.2013

Comments

Popular Posts