புத்தகத் திருநாள்
புத்தகம்
புரட்டப் புரட்டப்
புதுப் புதுக் கோலம்
திறக்கத் திறக்க
ஈர்த் திடும் ஜாலம்
படிக்கப் படிக்கப்
தேன் ஊரும் ஆறு
எடுக்க எடுக்க
அழகு வண்ணச் சாறு
தனிமை வேளையில்
இனிமை தரும் தோழன்
அற்புத வார்த்தையால்
நமைக் கொள்ளும் காலன்
அறிஞர் பலரின்
அரும்புக் கை வண்ணம்
பாராட்டப் பார்கிறேன்
மனதில் தோன்றவில்லை எண்ணம் !
-விவேக்பாரதி
23.04.2014
புரட்டப் புரட்டப்
புதுப் புதுக் கோலம்
திறக்கத் திறக்க
ஈர்த் திடும் ஜாலம்
படிக்கப் படிக்கப்
தேன் ஊரும் ஆறு
எடுக்க எடுக்க
அழகு வண்ணச் சாறு
தனிமை வேளையில்
இனிமை தரும் தோழன்
அற்புத வார்த்தையால்
நமைக் கொள்ளும் காலன்
அறிஞர் பலரின்
அரும்புக் கை வண்ணம்
பாராட்டப் பார்கிறேன்
மனதில் தோன்றவில்லை எண்ணம் !
-விவேக்பாரதி
23.04.2014
Comments
Post a Comment