வாலி
மண்ணுலகத்தில் பிடித்த
புகழ் போதாதென்று,
விண்ணுலகத்தில்
ஆட்சி புரியும்
திண்ணமுடையான் !
இந்திரன் தமக்கே
பாட்டெழுத வேண்டுமென்று
சந்திராயன் போல்
புறப்பட்டு விட்டான் வாலி !!
-விவேக்பாரதி
19.06.2013
(கவிஞர் வாலியின் இறப்பில் எழுதியது)
புகழ் போதாதென்று,
விண்ணுலகத்தில்
ஆட்சி புரியும்
திண்ணமுடையான் !
இந்திரன் தமக்கே
பாட்டெழுத வேண்டுமென்று
சந்திராயன் போல்
புறப்பட்டு விட்டான் வாலி !!
-விவேக்பாரதி
19.06.2013
(கவிஞர் வாலியின் இறப்பில் எழுதியது)
Comments
Post a Comment