சக்தி பாதம்
கற்பனை பெருகிட வேணும்
கற்சிலை போலே ! கவிதை
விற்பனை மெருகிட வேணும்
விற்புருவத் தாளாம் சக்தி
பொற்பதம் அருகில் வைத்து
போற்றிநின் றோமே ஆனால்
அற்புதம் பெருகச் செய்து
அருளுவாள் அன்னை அவளே !
-விவேக்பாரதி
07.05.2014
கற்சிலை போலே ! கவிதை
விற்பனை மெருகிட வேணும்
விற்புருவத் தாளாம் சக்தி
பொற்பதம் அருகில் வைத்து
போற்றிநின் றோமே ஆனால்
அற்புதம் பெருகச் செய்து
அருளுவாள் அன்னை அவளே !
-விவேக்பாரதி
07.05.2014
Comments
Post a Comment