சக்தி பாதம்

கற்பனை பெருகிட வேணும்
   கற்சிலை போலே ! கவிதை
விற்பனை மெருகிட வேணும்
   விற்புருவத் தாளாம் சக்தி
பொற்பதம் அருகில் வைத்து 
   போற்றிநின் றோமே ஆனால்
அற்புதம் பெருகச் செய்து
   அருளுவாள் அன்னை அவளே !

-விவேக்பாரதி
07.05.2014

Comments

Popular Posts