போய் விடாதே !
யாருன்னை எறிந்தார் வானில்
யாமத்து வெண்ணி லாவே
பாருக்குள் இங்கே உன்னைப்
பாடாத ஆளே இல்லை
தேருக்குள் உன்னை வைத்து
தேவதைபோல் கூட்டிச் செல்வேன்
கோருகின்றேன் விடியல் வந்தால்
எனைவிட்டுப் போய்வி டாதே !
-விவேக்பாரதி
13.05.2014
யாமத்து வெண்ணி லாவே
பாருக்குள் இங்கே உன்னைப்
பாடாத ஆளே இல்லை
தேருக்குள் உன்னை வைத்து
தேவதைபோல் கூட்டிச் செல்வேன்
கோருகின்றேன் விடியல் வந்தால்
எனைவிட்டுப் போய்வி டாதே !
-விவேக்பாரதி
13.05.2014
Comments
Post a Comment