நான்காரைச் சக்கரம் - வேட நாயக

வேட மாமலை நாடவே
வேட நாயக னாடவே
வேட னாரடி பாடவே
வேட பாவையு மாடவே !
கருத்து :
வேட நாயக னாடவே
வேட னாரடி பாடவே
வேட பாவையு மாடவே !
கருத்து :
வேடர்கள் வாழ்கின்ற திருத்தணிகை மலையினை நீ நாடிச்
சென்றால், அங்கே அழகு மயிலில், வேட நாயகனான முருகப் பெருமானின் எழில்
மிகுந்த நாட்டியத்தைக் காணும் பாக்கியம் நேரலாம் ! மேலும் வேடர் குலத்து
மருமகனாகிய முருகனின் திருவடிகளை அங்கே கண்டு நீ போற்றிப் பாடினால்,
வேடர்களில் அழகுப் பாவையான குற வள்ளியும் முருகனுடன் சேர்ந்து ஆடுகின்ற
காட்சியினைக் காண நேரலம் !
-விவேக்பாரதி
29.04.2016
-விவேக்பாரதி
29.04.2016
Comments
Post a Comment