எழுத எஞ்சும் வலி

உன்நே ரத்தில் எனக்கும் பங்கிட் டுறுதுணையாய் என்சோ கத்தைத் தீர்பாய்க் காப் பாய்! எழில்கமழும் மின்னோக் கத்துக் கண்ணாய் மீட்டு ம் இசைக்குரலாய்! உன்னோக் கத்தில் ஊமை எனைநீ உயர்த் துகவே! மூடன் அற்பன் மூளை இல்லா முடவனெ னைப் பாடம் சொல்லிப் பரிவோ டேகா பகலி றவாய் ஆடும் நெஞ்சுக் கடிமை என்னை அணை த்துமடி சூடும் எண்ணம் கொள்வாய் அழகே சு ந்தரியே! வாவா வந்தென் வாட்டம் நீக்கி வா ழ்வளிப்பாய் நீவா வந்தே நீட்டிக் கவிதை நி ஜம்கொடுப்பாய் போய்வா என்றே புரட்டும் செய்கை புதுக்கியெனை பாவாய் காக்கப் பரிவோ டேவா பை ரவியே! வாழ்வித் திடவோர் வைரத் தடமாய் வந்தவள்நீ தாழ்வித் திட்டென் தமிழ்சொத் தெ ழவே செய்தவள்நீ பாழ்வித் தெனநான் பட்டேன் புவி யில் பரிவுடனே ஊழ்வித் தகற்றி உயிர்வித் திடு வாய் உத்தமியே! ஏனோ என்னை எனக்கே பிடிக்க வில் லையடி ஏனோ என்னை உனக்கு மட்டும் பிடி க்கிறதோ! வானோ வனமோ வளமை தரவே வந்துதித் தாய் ஞானா நிலையே நலமே தவமே நல்லவளே! பித்தன் என்னைப் பிழைக்க வைத்த பைங்கிளியே புத்தன் ஆக்கிப் புன்மை தீர்த்த புண்ணியமே! கத்தும் மனத்துக் காயன் நீங்கக் கடைவிழியால் சித்தம் குளிரப் பாராய் ந