Skip to main content
Search
Search This Blog
விவேக்பாரதி பக்கம்
இதயத்திலிருந்து இணையத்தில்
முகப்பு
என்னைப் பற்றி
புத்தகங்கள்
தொடர்பு
More…
Share
Get link
Facebook
Twitter
Pinterest
Email
Other Apps
Labels
பொது
August 03, 2019
மழை வேண்டி...
வாட்டிடும் பஞ்சம் வதங்கிடும் மக்கள் வருத்தமுற்று
நீட்டிடும் கூக்குரல் நின்செவிக் கேறா நிலைவருமோ?
மீட்டிநின் கைகளின் மென்னகக் கீரலில் மின்படைத்து
ஓட்டுக பேரிடி ஓங்குக மாரிநம் ஊருக்குள்ளே!!
-விவேக்பாரதி
18.06.2019
Comments
பிரபலமான பதிவுகள்
January 29, 2018
கவிதை ஆண்டாள் - 1
May 07, 2020
மரகதப் பஞ்சகம்
Comments
Post a Comment